Friday, June 21, 2019

யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை

இவனுக #குடுமி சும்மா ஆடாது.
யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை.
#யோக்கியர்கள் யோகா செய்யச் சொல்லும் நோக்கம் #இதுதான்.



இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர்.
அதாவது கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம்.
அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சித்பவன பார்ப்பனர்.அதாவது பார்ப்பனர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவனப் பிரிவாம்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான்.
1925 ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்துதான் RSS தொடங்கப்பட்டது.
மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடங்கினார்கள்.

RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி,
இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர்.
அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான்.
இதற்கு சமஸ்தே சதாவஸ்தே என்று பெயர்.

SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN

SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN

SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,

இதன் பொருள் என்ன?

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.

ஆரிய நாடாம்.கொழுப்பப் பாத்தேளா.
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆள விழுந்து கும்புடச் சொல்றானுக.
யோகா என்ற பெயரில்.

அயோக்கியத்தனத்தையும், உழைக்கும் மக்களிடத்தில் அடிமைப் புத்தியை வளர்ப்பதுதான். இந்த பார்ப்பன அயோக்கியர்கள் தன்னுடைய வாழ் நாள் வேலைத்திட்டமாக வைத்துள்ளார்கள் என்பதை மானமுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யோகா என்பது உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை வஞ்சகம் செய்வதற்காகவும் தன்னெழுச்சியாக தனது உரிமையை போராடி பெறக் கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய போராட்ட குணங்களை மழுங்கடிப்பதற்கு இந்த பார்ப்பன அயோக்கியர்களின் தந்திரம்தான் "#யோகா" என்ற ஆயுதம் அதை அறிவார்ந்த முறையில் புரிந்து கொண்டு தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

No comments: