Thursday, June 20, 2019

ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.

ழ் தான் தமிழ்.
ழ் சொன்னா தான் தமிழன் என்று தொங்கும் " ழ்மாரிகள் " எல்லாம் புறந்தள்ளப்படவேண்டியவர்கள்...
ஒரு செத்த மொழியை ஒரு கூட்டமே தூக்கி சுமக்கிறது..தேவ பாஷை, தேவ பாடை என்று பெயரில்லாம் கொடுத்து ஆதிக்க தெனவட்டுடன் சுமக்கிறது. Syllable, phonetics எல்லாம் பற்றி கவலைப் படாமல் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு
ஓழ்ம் பூழ் பூழ்வ சுவஹ.
தத் சவிதுழ்ழ் வழேனியம்
பழ்ழ்ழ்கோ தேவஷ்ஷ்ய தீமஹிழ்
தியோ யோன பிழரசோதயாழ்த்
என்று ஓவர் ழகரம் போட்டு பேசுகிறது.
அவர்களை தமிழர்கள் என்று நாம் நினைத்தாலும்கூட அவர்களில் 99% ஆட்கள் தங்களை தமிழர்கஒ என்று நினைக்கத் தயார் இல்லை. அதனால் தான் தமிழ் வாழ்க என்று நாம் முரசறைந்தால் " ஜெய் ஹிந்த், பாராத் பேட்டி கி ஜெய் " என்கிறது..
நம்மை பார்த்து அதே வெற்றிலைக் கொதப்பும் வாயால் " கையெழுத்தெல்லாம் தமிழ்லயா ஓய் போட்டேள்..."
"வெழ்த்து கோஷம் ஒய்..இதெல்லாம் அவை குழிப்புல வழாது தெழியுமோண்ணோ.." என்று "ழ்"மாரித்தனத்துடன் பேசுபவர்களை எல்லாம் ஒரு காமெடி பீசாக அனுகினால் போதும்..
முதலில் மனிதம். உணர்வு..அதன்பின் தான் மொழி.
சில மாதம் முன்பு ஒரு சேட்டு அம்மா நீயா நானாவில் அட்டகாசமாக தமிழ் பேசினார். இன்னும் பல அயல் மொழிக்காரர்கள் ழகர உச்சரிப்பு வராமல் பேசினார்கள். ஆனால் அவர்கள் உணர்வால் தமிழர்கள் என்று நினைத்தால் அவர்கள் தமிழர்கள் தான். ழகரம் வந்தால் தான் தமிழன் என்றால் கொங்கு பிரதேசத்தையே கேரளாவுக்கு எழுதிக் கொடுங்கள்.
நெல்லைக் கண்ணன் கூட தான் ழ கரத்தை மிகச் சரியாக உச்சரிப்பார்..
அதுக்காக அவர எல்லாம் முற்போக்கிஸ்ட்டுன்னு சொல்லிட முடியுமா... ?
இந்த ழ் பஞ்சாயத்தைக் கிளப்பும் வெற்றிலை வாய் கொதப்பி ழ்மாரிகளிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேளுங்கள்..
"சரிங்க ழ் மாரி சார்..ழ் வராதவன் தமிழாவே இல்லாமல் போகட்டும்..உங்க வாய்ல தான் ழ் எல்லாம் நல்லா வந்து அக்மார் ழ்த்தமிழனாய் இருக்கிறீர்களே..அனைத்து கோவில்களிலும் இனிமேல் ழ் சிறந்த தமிழிலேயே அர்ச்சனை செய்துவிடலாமே..ஏன் ஒரு புரியாத செத்த மொழி?.." என்று கேளுங்கள்...
ஹெ ஹெ..அது வந்து ஓய்ய் என்று பிரசங்க கதாகலாட்சேபம் ஒன்றைத் தொடங்குவார்கள்.
நீ ஊதவே வேணாம் என்று சொல்லி வேறு வேலையைப் பாருங்கள்.
ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.
ழ் மாரிகள் cause cancer.
ழ்மாரி kills..

No comments: