Sunday, June 16, 2019

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ??

இம்மண்ணில் தன்னை இந்துவாக உணர்பவர்களுக்கும்,தமிழனாக உணர்பவர்களுக்கும் முதல் எதிரியாக ஆரிய பார்ப்பனக் கூட்டமாக தான் இருக்க முடியும்,,,

ஆனால் இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் தான் எதிரி என்றும்,,,தமிழர்களிடம் தெலுங்கர்கள் தான் எதிரி என்றும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் கச்சிதமாக தனது கைக்கூலிகளை வைத்து இன்றைய இளைஞர்களிடம் பரப்புள்ளது,,,

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ?? அவர்கள் இந்துக்களுக்கோ,தமிழர்களுக்கோ என்ன தீங்கு செய்தார்கள் என ஆராயும் அறிவெல்லாம் இல்லாத இளைஞர்களை எல்லாம் சோம்பிக்கள் கூட்டமாக மாற்றி வைத்துள்ளனர்,,,

ஆனால் இந்த எதிரிப்பட்டியலில் ஏனோ ஆரிய பார்ப்பனர்கள் சீனிலேயே இல்லை,,,அது எப்படி வருவார்கள் ?? இஸ்லாமியர்களையும்,தெலுங்கர்களையும் எதிரிகளாக சித்தரித்ததே தங்கள் பெயரை எதிரி பட்டியலில் இருந்து நீக்கத்தானே !!

No comments: