Sunday, June 16, 2019

எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

திமுகவினருக்கு அம்பேத்கர் என்றால் யாருன்னு தெரியாது, தாத்தா ரெட்டமலை சீனிவாசனைத் தெரியாது ஏன் அயோத்திதாச பண்டிதரையே தெரியாது -தோழர் சீமான்

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மெட்ராஸ் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

அதே அம்பேத்கர் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை - வியாசர்பாடியில் தொடங்கியது எந்த கட்சி..?

சட்ட மாமேதை அம்பேத்கருக்கு சென்னை -அடையாரில் மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

சென்னை- கிண்டியில் காந்தியடிகள் நினைவு மண்டபம் அருகே  தாத்தா ரெட்டமலை சீனுவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

தாம்பரம் அருகேயுள்ள சாண்கடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு தேசிய அயோத்திதாச பண்டிதர் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் #திமுக. வேணுமென்றால் வரலாற்றை புரட்டிப்பார்.

எழவு வீட்டில் ஏதாவது திருடுவதே மாபெரும் தவறு. ஆனால் அந்த எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

No comments: