Thursday, June 21, 2018

பார்ப்பன தேசவிரோதிகளின் நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்

" ஆமா, நாங்க அப்படித்தான் பண்ணுவோம்,
சோடா பாட்டில் வீசுவோம்
இன்னும் என்ன என்ன வரும்னு பாருங்க
குண்டாஸ் வரலாம்"
பல்லாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிற வெகமக்கள் ஊடகத்தில் சிரிப்பு நடிகர் சேகர் இப்படித்தான் பேசினார்...
அவரது உடல்மொழியும், நெறியாளரின் கேள்விகளை எதிர்கொண்ட விதமும், நெறியாளரை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசிய விதமும் அத்தனை அருவெறுப்பு...
" பார்ப்பனரல்லாதோரின்" சமூக அரசியல் பொருளாதார நிலைமைகள் ஓரளவுக்கு விழிப்படைந்திருக்கும் இந்த சூழலிலும், ஒருவரால் இப்படி வன்மமாக பேசமுடிகிறது என்றால்...... சில நூறாண்டுகளுக்கு முன்பு,இவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது....
இந்த வன்மத்துககு பின்னால் ஒளிந்திருக்கும் "பார்ப்பன லாபி " மிக வலிமையானது.... இவரைப் போன்றவர்களுக்கு பாதுகாப்பையும்,நேரடியான ஆதரவையும் தந்து... ஊக்கப்படுத்துகிறது....
இதை தகர்ந்தெறிந்திருக்கிறது உச்சநீதிமன்ற நடவடிக்கை
முன்ஜாமீன் வழங்க மறுத்து இருக்கிறது..
இனியும் காவல்துறை இந்த "பார்ப்பன தேசவிரோதி "யை கைதுசெய்யாமல், தப்பவிட்டுக் கொண்டிருக்குமானால்...
சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட நமது நாட்டில்
நீங்கள் சட்டவிரோதிகளே.......

No comments: