Wednesday, June 20, 2018

பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறி vs கக்கன்

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.
இன்று மறைந்த கக்கன் அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை நினைவு கூறும் அதே நேரத்தில் பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறியை நாம் மறக்கக்கூடாது

No comments: