Wednesday, June 20, 2018

ராமன் சீரிஸ்


# ராமன் போல் கணவன் வேண்டும் என்று கேட்கும் பெண்கள் தீக்குளிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

# கிருஷ்ணன் கூட பரவால்ல. ஒரு லட்சம் பேருக்கு மேல இருந்தாலும் வச்சு வாழ்ந்தான். ஆனா இந்த ராமன் இருக்கானே...

# ராமன் யோக்கியன் என்று சொல்பவர்கள் அனைவரும் அயோக்கியன்களே...

# ராமன் சந்தேகபுத்தி கொண்ட ஒரு சில்லறைநாய் என்று கூறியவாறே நகர்ந்தார் அந்த ஏழை பதிவாளர்...

# தன் காதலை தெரியப்படுத்திய பெண்ணை மூக்கறுத்து அசிங்க படுத்தியவன் மனிதனாக கூட மதிக்க தகுதியற்றவன்...

# சூர்ப்பனகை கிட்ட முதல்லயே கல்யாணம் ஆயிடுச்சு னு சொல்லிருந்தா பிரச்சினையே இல்லை.

நாற்பது பாட்டு பாடி கடலை போட்டுட்டு இருந்துட்டு சீதை என்னடா வெளிய போனவனை ஆளை காணாமே னு வந்ததுக்கு அப்புறம் சொல்லிருக்கான் அந்த சில்றப்பய.

இதுல அவன் ஏகபத்தினி விரதனாமா.

# இராமாயணம் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்னவெனில் பார்ப்பானுக்கு குனிந்து கொடுத்தால் அவனின் செருப்பை தலையில் வைத்துக்கொள்ள கூட பார்ப்பான் தயங்க மாட்டான் என்பதே...

# குதிரைக்கும் பெண்ணிற்கும் கிராஸ் ஆகி பிறந்தவன் புத்தி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள புனையப்பட்டதே இராமாயணம்...

# இராமாயணம் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்னவெனில் பார்ப்பானுக்கு குனிந்து கொடுத்தால் அவனின் செருப்பை தலையில் வைத்துக்கொள்ள கூட பார்ப்பான் தயங்க மாட்டான் என்பதே...

# ஜெய் ஸ்ரீராம் என்பதற்கும் Hail Hitler என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இரண்டுமே அறியாமையின் வெளிப்பாடுதான்...

# வால்மீகியின் ராமாயணத்தில் குதிரை மாமிசமும் சோமபானமும் தின்று கொண்டு அந்தப்புரத்திலேயே காலத்தை கழித்தவன் கம்பராமாயணத்தில் உத்தமனாக சித்தரிக்கப் பட்டிருப்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நிகழ்வு அல்ல...

# வால்மீகியின் ராமாயணத்தில் குதிரை மாமிசமும் சோமபானமும் தின்று கொண்டு அந்தப்புரத்திலேயே காலத்தை கழித்தவன் கம்பராமாயணத்தில் உத்தமனாக சித்தரிக்கப் பட்டிருப்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நிகழ்வு அல்ல...

# எட்டுமாத கர்ப்பிணியை கண்ணை கட்டி காட்டிற்கு துரத்தியவனை கடவுளாக கும்பிடுபவர்கள் எவ்வளவு கொடியவர்களாக இருப்பார்கள்...

# குதிரைக்கு பிறந்தவனுக்கு தெரியுமா சீதையோட அருமை...

# குரங்கு தாண்டியதை தாண்ட முடியாதவனை கடவுள் என்று சொல்லுகிறது ஒரு முட்டாள் கூட்டம்.

# ராஜா ஆனதுக்கு அப்புறம் குடி, கூத்தியாள் என அந்தப்புரத்திலேயே வாழ்ந்தவன் விசாரித்த தீர்ப்பளித்த வழக்கு ஒன்றே ஒன்று தான்.

சம்புகன் தலையை வெட்டியது தான் அந்த தீர்ப்பு...

# அக்ரஹாரத்தில் ஒரு குழந்தை இறந்ததற்கு காட்டுக்குள் தவம் செய்யும் ஒருவன் தான் காரணம் என்று கண்டறிந்து அவனை கொன்ற அந்த கால சிஐடி சவுக்கு தான் ராமன்.

# ஜெய் மகிழ்மதி is a word.

ஜெய் ஸ்ரீராம் is an emotion...

# வால்மீகி: ஒருநாள் டோப் அடிச்சுட்டு சுத்திட்டு இருந்தேன். அப்ப குதிரை செய்றதை பார்த்தேன்.

யானை கூட செஞ்சு விநாயகர் வந்த மாதிரி குதிரை கூட செஞ்சா யார் வருவாங்க னு யோசிச்சேன்.

அந்த கணநேரத்தில் என் கற்பனையில் உதித்தவன் தான் ராமன்..

# ராமரோட மனைவி சீதா

சீதாவோட அம்மா பூமாதேவி

பூமாதேவியின் புருசன் விஷ்ணு

ராமனும் விஷ்ணுவும் ஒன்னு

அப்ப அம்மாவும(பூமாதேவி) மகளும்(சீதா)

சக்களத்தி

அப்ப ராமன் (விஷ்ணு) மகள் சீதா வா..??

அடடா

ராமாயணம் என்ன ஒரு அற்புதமான கதை

# சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அரசன்(ராமன்) தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். பிரார்த்தனை செய்வதிலும், விரதமிருப்பதிலும், தன் அன்பு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சுவதிலும் அவன் தனது நாட்களைச் செலவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசனிடமிருந்து சீதையை அவன் வெற்றிகரமாக மீட்டிருந்தும்கூட, பழமைவாதக் கொள்கைகளின் பிடியிலிருந்து தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குரிய சக்தி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் தன் குடிமக்கள்மீது அக்கறை கொண்டிருந்தான் என்பதை வெறுப்போடு நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் தங்கள் சாதிக் கடமைகளிலிருந்து தவறாமல் இருந்தவரை, அவனுடைய ஆட்சியின்கீழ் அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது. ஆனால் சம்புகனைப் போன்றவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், தர்மத்தின் நீண்ட வாள் அவர்களைத் துரத்தி வேட்டையாடிவிடும். ஒட்டுமொத்த அமைப்புமுறையானது பாகுபாட்டின் அடிப்படையிலும், அனுகூலங்கள் பிறப்பின் அடிப்படையிலும் இருக்கும்போது, வெறுமனே ஓர் ஆட்சியாளனாக இருப்பது மிகவும் கடினம்.

# அப்பனுக்கே அறுபதாயிரம் பொண்டாட்டியாமா. இவன் பொண்டாட்டி மட்டும் ரெண்டு தடவை தீக்குளிச்சு கற்பை நிரூபிக்கனுமாம்..

# இராமனின் அப்பாவிற்கு அறுபதாயிரம் மனைவியாம். அறுபதாயிரம் என்றால் எவ்வளவு. கணக்கு போட்டு பாருங்கள். இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி. அவன் மூனு முனிசிபாலிட்டி வச்சிருந்திருக்கிறான்...

# காடு சுற்றி பலருடன் சேர்ந்து வந்த இராமன் யோக்கியனாம். அசோகவனத்திலேயே இருந்த சீதையின் நடத்தையில் சந்தேகமாம்.

# சுந்தர காண்டத்தில் அனுமன் இராமன் சொல்லியனுப்பியதாக வரும் சீதையைப் பற்றிய வர்ணனைகள் சொல்லும். இராமன் எவ்வளவு யோக்கியன் என்று...

# கம்பன்: ராமன் ஏகப்பத்தினி விரதன்.

வால்மீகி: என்னப்பா அங்க சத்தம்...

# கம்பன்: இராவணன் சீதையை பூமியை பிளந்து தூக்கி சென்றான். அவளை விருப்பமின்றி தொட்டால் அவன் மண்டை வெடித்து சிதறி விடும்.

வால்மீகி: என்னப்பா அங்க சத்தம்...

#கம்பன்_புளுகுகள்

# ராமனின் தவறுகளில் பங்கு கொண்டு அரக்கர் குல மக்களை கொன்று குவித்த லட்சுமணன் சிறந்த தம்பி என்றால் இறப்போம் என்று உறுதியாக தெரிந்தே அண்ணனுக்காக போர்க்களம் சென்ற கும்பகர்ணன் அவனை விட சிறந்தவன் தான்...

#இராமனின் அப்பாவிற்கு அறுபதாயிரம் மனைவியாம். அறுபதாயிரம் என்றால் எவ்வளவு. கணக்கு போட்டு பாருங்கள். இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி. அவன் மூனு முனிசிபாலிட்டி வச்சிருந்திருக்கிறான். (இத சொன்னது பெரியார் )
#வால்மீகி: ஒருநாள் டோப் அடிச்சுட்டு சுத்திட்டு இருந்தேன். அப்ப குதிரை செய்றதை பார்த்தேன்.



யானை கூட செஞ்சு விநாயகர் வந்த மாதிரி குதிரை கூட செஞ்சா யார் வருவாங்க னு யோசிச்சேன்.



அந்த கணநேரத்தில் என் கற்பனையில் உதித்தவன் தான் ராமன்...

#சந்தேகப்பட்ட கணவன். மனைவி தற்கொலை (அல்லது கொலை)

இன்னாள் தினமலர் 

சந்தேகப்பட்ட ராமன் . 
தற்கொலை செய்த சீதை 
என்பதே ராமராஜ்ஜியத்தின் தினமலர் சொன்ன செய்தி

No comments: