லட்சுமணனும் சுக்ரீவன் மற்றும் அவனது படைகளும் சூரியன் மறைந்த பிறகு போரில் ஈடுபடக்கூடாது என்ற விதியையும் மீறி இராவணனின் கோட்டைக்குள் புகுந்து பூஜையில் இருந்த இராவணனின் மகன் இந்திரஜித்தை கொன்றனர்.
பின்னர் இராவணனின் மனைவி மண்டோதரியை தூக்கி சென்றனர். மண்டோதரியை அவனின் கூட்டத்தினர் வன்புணர்ந்தனர். அதற்குள் இராவணனின் கூட்டம் வந்தவுடன் அவர்கள் விட்டு விட்டு சென்று விட நிர்வாணமாக இருந்தாள்.
பின் அவள் உயிரை விட துணிய இராவணன் அவளை தடுத்தான். ஒரு ராஜாவுக்கு மனைவியாக இருக்கும் தகுதியை தான் இழந்து விட்டதாகவும் அதனால் உயிரை விட போவதாகவும் கூறினாள். அதற்கு இராவணன் நீ எந்த நிலையில் இருந்தாலும் என் மனைவி தான். அது எந்த நிலையிலும் எதற்காகவும் மாறாது என்று கூறினான்.
இதற்கு பின் வேலையாட்களின் நகைப்பையும் பொருட்படுத்தாமல் இராவணன் அவளை அழைத்து சென்றான்.
அதனால் தான் அவன் அரக்கன். பேரரக்கன்
❤️
❤️
❤️



கட்டிய மனைவியை சந்தேகப்படும் சில்லறையை கும்பிடுபவர்களுக்கு பேரரக்கனின் அருமை என்றும் புரிய போவதில்லை...
No comments:
Post a Comment