Wednesday, June 20, 2018

இராமாயணத்தில் வானரங்கள் குரங்குகளா

அனுமன் சுக்ரீவன் வாலி போன்றவர்களை வானரங்கள் என்று இராமாயணத்தில் சித்தரித்துள்ளனர்.
அதனை காரணம் காட்டி நண்பர் ஒருவர் மண்டோதரியை வன்புணர்ந்தது குரங்குகளா என்று கேட்கிறார்.
உண்மையில் அவர்கள் வானரங்கள் இல்லை. திராவிடர்கள் மற்றும் ஆரியர்களுக்கு இடையே கலப்பு உண்டாகி கலப்பினமாக இருந்தவர்களை திராவிடர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்கள் தனித்து விடப்பட்டனர். அவர்களின் இழிநிலையை சுட்டிக்காட்ட அவ்வாறு சொல்லப்பட்டது. உண்மையில் பார்ப்பன அப்பாவிற்கும் அரக்க குல பெண்ணிற்கும் பிறந்த இராவணனும் வானரமாக சித்தரிக்கப் பட்டிருக்க வேண்டியவன் தான். ஆனால் அவன் ஒரு ராஜ்ஜியத்திற்கு உரிமையானவன் என்பதால் அவ்வாறு சொல்லப் படவில்லை.
ஆனாலும் இந்த கலப்பிற்காக அவனுக்கு ராஜ்ஜியம் வழங்கப்படாமல் அவன் சிற்றன்னை மகன் குபேந்திரனுக்கு தான் அந்த ராஜ்ஜியம் வழங்கப்பட்டது. அதனைத்தான் அவன் போரிட்டு வெற்றி பெற்றான்...

No comments: