Friday, June 22, 2018

சிவலிங்கம் உருவான கதை தெரியுமா?

சிவலிங்கத்தை வணங்கும் காட்டுமிராண்டிகளே, சிவலிங்கம் உருவான கதை தெரியுமா?
நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்ம புராணம் கூறுகிறது கேளுங்கள்.
பத்ம புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல்,
பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் (அவர்கள் கணவர்கள்) மயங்கி விழுந்தனராம்.
மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதுதான் சிவலிங்கம். பார்வதியினதும் சிவனினதும் பாலுறுப்புக்களைத்தான் சில காட்டுமிராண்டிகள் வணங்குகின்றார்கள்.
தமிழா விளித்தெழு! ஆரிய அசிங்கங்கள் உனக்கு வேண்டாம்.

No comments: