Wednesday, July 25, 2018

#திராவிடம்அறிவோம் (23)

#திராவிடம்அறிவோம் (23)

நீதிக்கட்சி அரசால் கொண்டுவரப்பட்ட இந்து அறநிலையச் சட்டம் 1925-ஆம் ஆண்டு சனவரியில்  நடைமுறைக்கு வந்தது.

அச்சட்டத்தின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று: "கோவில்கள், மடங்களில் அவற்றின் நடைமுறைச் செலவுகள், சிறப்பு சேவைகளுக்கான நிதி ஆதாரம் போக மீதமுள்ள தொகையைக் கல்விக்காகச் செலவழிக்கலாம் என்பது".

No comments: