Saturday, July 28, 2018

வெளிநாட்டு புலி ஆதரவு அகதிகளுக்கு ஈழ விவகாரம் ஒரு பொழுது போக்கு

வெளிநாட்டு புலி ஆதரவு அகதிகளுக்கு ஈழ விவகாரம் ஒரு பொழுது போக்கு . தமிழக அகதிகள் எக்கேடு கேட்டலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களது பூபுனித நீராட்டு பர்த்டே மற்றும் பார்ட்டிகளுக்கே அவர்களுக்கு நேரம் இல்லை. புலிகளின் ராஜ்வ்காந்தி கொலை எப்படி ஈழமக்களின் தலையில் இடியாக இறங்கியதோ அதே போன்றுதான் இப்போது திமுக மீதான் புலிகளின் துர்ப்பிரசரமும் அமைந்துள்ளது .. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கடும் கோபத்தை ஈழமக்கள் மீது திருப்பி விட புலம் பெயர் தமிழர்கள் ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள் சீமான் போன்ற ஜால்ராக்கள் அவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள் .. . திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனியும் தங்கள் பகல் வேஷத்தை களைந்து உருப்படியாக நேர்மையாக இருக்க முயற்சிக்கலாம் . சீமானை விட திருமுருகனுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறது என்று இன்னும் நம்புவதாலேயே இந்த மென்மையான விமர்சனம் .. கலைஞரை விமர்சிக்க கூடியி தகுதி சீமானுக்கோ திருமுருகனுக்கோ புலம் பெயர்தமிழர்களுக்கோ கிடையாது, .. வரலாறு தெரியாத தற்குறிகள் பிதற்றல்கள் அவை

No comments: