Friday, July 27, 2018

கலைஞருக்கு ஏன் எதுவும் ஆகவில்லை என்பதில் இந்த தும்பிகளுக்கு கடும் கவலை

கலைஞருக்கு ஏன் எதுவும் ஆகவில்லை என்பதில் இந்த தும்பிகளுக்கு கடும் கவலை

ஈழம் தொடங்கி எங்காவது யாராவது செத்துகொண்டே இருக்கவேண்டும் என்பது இவர்களின் கொடூரமான ஆசை

காந்தி கொலை, பாபர் மசூதி இடித்து பலரை கொன்ற, பசுமாட்டிற்காக சிலரை கொல்லும் அந்த கொலைகார‌ கும்பலுக்கும் கலைஞர் உடல்நிலையில் மகிழ்ச்சி, அதில் ஆச்சரியம் ஏதுமில்லை

சாவுக்கு அலைவதும் மகிழ்வதும் அவர்களின் மனவியாதி

No comments: