Friday, July 27, 2018

யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி யாகம்

குழந்தை இல்லையா? கவலையை விடுங்கள் இந்துக்களே! மருத்துவரிடம் செல்லத்தேவையில்லை! நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை! மந்திரம் போட்டு அதையும் செய்துவிடலாம். வாருங்கள் ஆரிய பக்தகோடிகளே! பார்த்து பயனடையுங்கள்.
வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;.
புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"
- என்று கூற வேண்டும்.
இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும்.
பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."
இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"
பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள்.
இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்யக் கோருகின்றது.
இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம். குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் ஆரிய இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியேயன்றி வேறெதுவும் இல்லை.

No comments: