Friday, July 27, 2018

கலைஞர எதனால திட்டுரோம் ப்ரூ

கலைஞர் இனப்படுகொலை செய்யும் போது சும்மா இருந்தாரு ப்ரூ அதனால தான் அவர திட்டுரோம் ப்ரூ
ஓ அப்ப சரி அப்ப சரி...நீ என்ன பண்னிட்டு இருந்த அப்போ
ப்ரூ ஸ்கூல் போயிட்டேன் ப்ரூ
ஆமா காமராஜ் பத்தி என்ன நிணைக்கிற
ப்ரூ கல்வி கண் திறந்தவர் ப்ரூ தமிழர்களின் தலைவன்
நல்லது இந்த அப்துல்கலாம் பத்தி
எளிமையா இருந்தாரு பெரிய விஞ்சானி அவரும் தமிழர்களின் தலைவர் தாம் ப்ரூ
சரி இப்ப நான் சொல்ர வரலாற கேளு நீ சொன்ன அதே படுகொலை நடந்தப்போ அந்த விஞ்சானி அய்யா எங்க ஊ*** போயிருந்தாரு அனு உலைக்கு போராடிரியே அது இங்க வந்ததுக்கு உங்க தமிழர் தலைவர் விஞ்சானி தான் காரணம் தெரியுமா...
அடுத்த வரலாறு கேட்டுக்கோ கல்வி கண் திறந்த காமராஜ் ஆட்சியில தமிழ் தமிழ் சொன்னவங்களே தன் சொந்த மாநிலத்திலையே சுட்டு கொண்னவருதாம் காமராஜ்...ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலறா கொஞ்ச படிங்க...
அதுக்காக கலைஞர் உத்தமர்னு சொல்லல அவர குறை சொல்ல உங்க யாருக்கும் தகுதி இல்லனு தான் சொல்ரேன்...
இனப்படுகொலை வலியை நானும் நன்கு அறிந்தவன் தான் அதனால் தான் இந்த வலியையும் தாங்க முடியவில்லை..
இதுக்கு மேலயும் கத்துனனு வச்சிக்கோ
என்ன ப்ரூ பண்னுவிங்க
பதில் தான் வேர என்ன
இனப்படுகொலை நடக்கும் போது வேடிக்கை பார்த்த அப்துல்கலாமும் ஹிந்திய எதிர்த்தவங்கள சுட்டுக்கொண்ன காமராஜரும் உனக்கு தலைவனா ...
நான் கலைஞர தலைவருனு சொல்ரதுல தப்பே இல்லடா

No comments: