Thursday, May 24, 2018

மனுதர்ம சாஸ்திரம்

``பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது’’
- மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 11 சுலோகம் 65
`படுக்கை, ஆசனம், அகங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்’’
- மனுதர்மம் சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் 17
``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது’’
-மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148
(இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப்படுகிறது.)


No comments: