Tuesday, May 22, 2018

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு

எலைடிஸ்ட் 1:
காசு வாங்கிட்டு ஒட்டுப் போட்டவங்க தானே...சாகட்டும்!
எங்கே? நான் உனக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு பண்றேன்...இதே மக்களிக்கிட்டே காசு கொடுத்து நீ ஜெயிச்சு காட்டு பார்க்கலாம்
எலைடிஸ்ட் 2:
அரசியல் கட்சிகள் எல்லாம் மோசம். மக்களே வீதிக்கு வாங்க!
மக்களுக்கு இது தான் வேலையா?
தன்னை சுற்றி இருக்கும் எல்லா பிரச்சனைக்கும் மக்களே வீதிக்கு வரனும் என்றால் தமிழத்தில் இருக்கும் எந்த நாலு வழி சாலையும் தாங்காது.
எலைடிஸ்ட் 3:
வன்முறை எதற்கும் தீர்வாகாது.
ங்கோத்தா வீட்டில் உட்கார்ந்து ஐபில் கிரிக்கெட் பார்த்தவன் தானே நீ! அப்படியே ஓடி போயிடு...வாழவோ சாவோ நாங்க பார்த்துக்கிறோம்
எலைடிஸ்ட் 4:
இது கிருஸ்துவ மிஷனரிகளின் சதி, இஸ்லாமியர்கள் வெறியாட்டம், மாவோயிஸ்ட் ஊடுருவல்
தெரியும்! இந்த மண்ணில் நடக்கும் எல்லா சதிகளுக்கும் கைபர் போலன் கணவாய் ஊடுருவிய அந்த 3% கூட்டம் தான் காரணம் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும்
எலைடிஸ்ட் 5:
திராவிட கட்சிகள் தான் எல்லா தப்புக்கும் காரணம்
இது சொன்னியே இதை ஒத்துக்குறேன். உங்களை எல்லாம் மொத்தமாக உயிரோடு வைத்து கொளுத்தாமல், தமிழ்நாட்டை விட்டே விரட்டி துரத்தி அடிக்காமல், அரசியல் அதிகாரம், சமூக நீதி, ஏற்றதாழ்வற்ற சமுதாயம் என என்றுமே அகிம்சை முறையில் போராடிய திராவிட கட்சிகள் தான் எல்லா தப்புக்கும் காரணம்.
அதனால தான் நீ இன்னைக்கு அடிமைகள் மூலம் அரசியல் அதிகாரம் கையில் வந்தவுடன் எங்களை எதிர்த்து துப்பாக்கி தூக்குகிறாய்.
2000 வருடமாக நடக்கும் சண்டை இது...
நீயும் விடமாட்டே, நாங்களும் விடமாட்டோம்.
குறள்:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
பொருள்:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

No comments: