Monday, May 21, 2018

அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க

யாழ் தமிழன், மட்டகிளப்பு தமிழன், கொழும்பு தமிழன் ஒன்றுமையாக இருந்ததே கிடையாது. அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க.
இவர்கள் மலையக இந்திய தமிழர்களை மனிதனாகவே மதித்ததில்லை.
புலிகளுடன் சேர்ந்து இனத்துக்காக போரிடாமல் உயிருக்கு பயந்து வெளிநாடு ஓடிய வசதியான ஈழத்தமிழர்கள் கலைஞரை இனத்துரோகி என்கின்றனர்
நல்லாயிருக்குடா உங்க நியாயம்
நீங்கதான்டா ஒரிஜினல் இனத்துரோகி

இலங்கை வடக்கு மாகாணத் தமிழன் கிழக்கு மாகாணத் தமிழன் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுத்து தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர் என்பதே உண்மை
இருநூறு வருசமா மலையகத்தமிழர்கள் லயன் வீடுகளில் வறுமையில்தான் உள்ளனர்
சீமான் போன்ற தமிழ்தேசியக்காரனுக்கு மலையக தமிழன் கண்ணுக்கே தெரிவதில்லை ஏன்?
பிரயோசனம் இல்லாத விசயத்தில் அண்ணன் தலையிட மாட்டாரோ அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே
 அவன் மூலமா 10 பைசா கிடைக் அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே

No comments: