Tuesday, May 22, 2018

தனக்கு வந்தால தான் தலைவலியும் காய்ச்சலின கொடுமை தெரியும்

இப்ப தெரியுதா விடுதலை சிறுத்தைககளின் அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி என்பது வன்முறை சொல்லல்ல -நன் முறை சொல் என்று????
------------------------------------------------------------------------------
144 தடையுத்தரவும் அரசு போடவில்“லை- போராட்ட நாளை பல நாட்களுக்கு முனபே அறிவித்து அரசு அனுமதித்த சாலை வழியாக வன்கொடுமை சட்டத்தை பாதுக்காக்க கவர்னரிடம் மனு கொடுக்க எங்கள் தங்க மகன் திருமா தலைமையில் பல பட்டியலின தலைவர்களும் லட்சக்கணக்கானபட்டியலின மக்களும் கலலெறிந்து வாகனங்களை கொழுத்தி பல உயிர்களுக்கும்- உடமைகளுக்கும் சேதம் விளைவித்து-நாடெங்கும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி- சென்னையை கலவர காடாக்காமல் அமைதியாக-எந்த சிறு அசம்பாவிதமோ செய்யாமல் பேரணியை அமைதியாக -ஜனநாயக விதிப்படி நடத்தியதற்கு என்ன சொன்னீர்கள் திருமதி நடிகை கஸ்துாரி அவர்களே??--45 நிமிடங்கள் என் கார் நினற இடத்திலேயே நின்றது-இதனால எத்தனை பாதிப்பு மக்களுக்கு என்றீர்களே-

----
துாத்துக்குடியில் மீன் விற்க சென்ற ஒன்று மறியாதஅப்பாவி ஏழை பெண்ணும் கலவரத்தில் சுட்டுக்கொல்ல பட்டிருக்கிறார்களே-போராட்டக்காரர்கள்-பல பேர் சுட்டுக் கொல்லபட்டுீருக்கிறார்களே-பல வாகனங்கள் தீ வைக்கபட்டிருக்கிறதே- இதற்கெல்லா ம் அறிக்கை விடாமல் பொத்திக கொண்டிருக்கிறீர்களே
--
பட்டியலின மக்களின் நேர் மையான போராட்டங்களை
பற்றி மட்டு்ட் உண்மைக்கு புறம்பாக
தெனாவெட்டாக இழிவாக பொய் குற்றச்சாட்டுகள் எதுவும் சொல்லலாம்- எதுவும் எழுதலாம்-- அப்படித்தானே??? சாதிவெறி பிடித்த உலக மகாஅயோக்கிய எத்துவாளிக்கூட்டங்களே --
--
இன்று பலபேர் காரணமில்லாமல்- திட்டமிட்டு கொல்ல பட்டது போலத்தானே பல போராட்டங்களில் பட்டியலினமக்கள் காரணமில்லாமல் திட்டமிட்“டு சுட்டுகுருவிகளை போல சுட்டு
வீழ்த்தினார்கள் ஆதுிக்க சாதிவெறி அயோக்கிய நா்ய்கள் - அப்போதெல்லாம் என்ன சொன்னீர்கள் அனைவரும்????பட்டியலினமக்கள் எல்லா ம் வன்முறையாளர்கள ்கலவரக்காரர்கள் -அறிவற்றவர்கள்- நாகரீகமற்றவர்கள்-பட்டியலினத்தலைவர்கள ்பட்டியலின மக்களை துாண்டிவிட்டு கலவரம் செய்கிறார்கள்-பட்டியலின இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என்றெல்லாம் அத்தனை தவறுகளையும்பட்டியலின இயக்கங்கள் மீது சுமத்தி துப்பாக்கி சூடை ஆதரித்தீர்களே--
--
தனக்கு வந்தால தான் தலைவலியும் காய்ச்சலின கொடுமை தெரியும்-- இப்போது தெரிகிறதா???????
--
- விடுதலை சிறுத்ததைகளின் தாரகை மந்திரமான
-----------------------------------------------------------------------------
அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி
------------------------------------------------------------------------------
என்பது உலகத்தில் ஆதிக்கத்தால் அதாவது சாதி- மத- மொழி- நிற இன-ஆணாதிக்க-பணமாதிக்க-அதிகாரமாதிக்கத்தால்பாதிக்கபட்ட அனைவருக்கும் பொருந்தும் பொதுவான சொல் - இது அனைவருக்கும் பொதுவானது என்று எங்கள் தங்க மகன் திருமா
தொடர்ந்து சொன்ன போது என்ன சொன்னீர்கள்??
இது வன்முறையை துாண்டும் சொல்-திருமா பட்டியலின இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்து செல்கிறார் என இது உலக மகா தவறு என புத்தி மதி மயிரெல்லா ம் காறி துப்ப வேண்டிய கச்சடா நா-----களெல்லாம் சொன்னார்களே---
-
இப்ப தெரியுதா???அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி என்பது வன்முறை சொல்லல்ல -நன் முறை சொல் என்று????

No comments: