Wednesday, May 23, 2018

ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள்

நண்பர்கள் நிறைய பேர் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களிடம் கழுவிக்குடிக்கும் சூத்திர அடிமைகளையும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர்கள் பேசும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு வாதத்திற்காக unfriend செய்தபடி இருக்கிறார்கள்.
பலபேர் காலம் வரும்போது தான் உணர்வீர்கள், இதைத்தான் எல்லா பொழுதுகளிலும் சொல்லி வருகிறோம். இன்னமும் இந்த நாட்டில் எஞ்சிருக்கிற அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை காப்பாற்றி வருகிறது. பார்ப்பனர்களின் மனுநீதி அடிப்படையில் இந்த நாடு இயங்க ஆரம்பித்தால், அப்படியான கொடுங்கோல் ஆட்சியையும், வன்முறையையும், குரூர பாசிச முகத்தையும் உலகத்தின் எந்த பகுதியிலும் நீங்கள் பார்க்க முடியாது.
ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள், ஹிட்லரின் கை ஓங்கினால் உருவி பிழைத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் மொழியை கற்க தயரானவர்கள் பார்ப்பனர்கள்.
வெளிச்சத்தை பார்க்கும் கருப்பான் பூச்சிகளை போல, சோப்பு நுரைக்கு முகம் சுளிக்கும் கழிவறை இடுக்குகளில் வாழும் நுண் கிருமிகளை போல பார்ப்பனர்களிடம் அஞ்சி ஓடும் ஒரு தன்மை உண்டு. அது அவர்களின் முகத்தை தோலுரிப்பதே. உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, பொய் புகழ்ச்சிக்கும், குறுக்கு வழியில் சோறு தின்று குறுக்கு வழியில் உடல் வளர்த்து ஊளைச்சதையில் திளைப்பவர்களால் நிஜத்தை உள்வாங்கவே முடிவதில்லை .
நீங்கள் அதை பேச ஆரம்பித்தால் தானாகவே ஓடுவார்கள், இடுக்குகளில் ஒளிவார்கள், எந்த பார்பனரையும், பார்பனீயவாதிகளையும் நான் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியதேயில்லை.
காலத்தால் அவர்களே ஓடினார்கள், ஒருநாள் கூத்தல்ல இது. ஆயிரம் வருஷமா நடக்குற கூத்து. ஸ்டெர்லைட் வரை பேசிவிட்டு பார்ப்பனியத்தின் எல்லா அக்கிரமங்களையும் வருடம் முழுவதும் ஏற்கத்தயாரான உங்கள் நிராகரிப்பில் அவர்கள் வாழ்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் பேசுவதினால் நீங்கள் விலக கூடாது, இந்த தளமானாலும் இந்த மண்ணானாலும் அக்கறையோடு அறச்சீற்றமடையும் நீங்கள் தான் இங்கே இருக்கவேண்டியவர்கள், ஒட வேண்டியது அவர்கள்.
நாம் பேசித்தான் அவர்களை ஓட்டமெடுக்கச்செய்ய வேண்டும்.

No comments: