Thursday, May 24, 2018

பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட மகா கொடுமையானவர்கள்

தூத்துகுடியில் 13 பேர் உயிரை கொடுத்து தமிழகத்திற்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான்
இந்த பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட, நிபா வைரஸை விட மகா கொடுமையானவர்கள், இவர்களை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் வளர அல்ல நுழையவே விட கூடாது என்பது
தும்பிகளாவது சாவில் அழுவார்கள், இவர்கள் அவர்களை விட மகா கொடுமையான பாதக கும்பல்
கொஞ்சமேனும் மனித தன்மையோ, இரக்கமோ சக மனிதன் சாவில் கண்ணீர்விடும் இயல்பான மானிட குணமோ கொஞ்சமுமில்லை
மனம் முழுக்க கொடூரம், வஞ்சகம், சக மனிதனை குறைந்தப்ட்சம் உயிரினமாக கூட நினைக்கா ஒரு குரூர மனம்
செத்தது எதிரி என்றாலும் ஓடி சென்று அஞ்சலி செலுத்தி அழுவதும், மரண வீட்டில் ஜென்ம எதிரி என்றாலும் அமைதி காப்பது தமிழர் பண்பாடு
இந்த சனியன்களுக்கு அதுவும் தெரியவில்லை, பண்பாடோ, நாகரீகமோ சுத்தமாக இல்லை. இவர்கள் காட்டுமிராண்டியிலும் வடிகட்டிய காட்டுமிராண்டிகள்
இவர்கள் இப்படித்தான் இவர்களை ஒருகாலமும் ஆதரிக்காதீர்கள் என சொல்லி உயிரிவிட்டிருக்கின்றார்கள் அந்த தியாகிகள்
மரணம் எல்லோருக்கும் பொதுவானது, இன்னொருவன் மரணத்தில் மகிழ்பவன் மன்னிப்பே கிடைக்காத கொடிய பாவி
அப்படிபட்ட மாபாவிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த தியாகிகள் விடைபெற்றிருக்கின்றார்கள்
அந்த ரத்த சாட்சிகள் தியாகம் வீணாகாது, இந்த கும்பல்கள் தமிழகத்திலிருந்து அல்ல இந்தியாவிலிருந்தே களையபட வேண்டும்
நிச்சயம் பூண்டோடு களையபட்டு அகற்றபடும்

No comments: