Monday, May 21, 2018

மானங்கெட்ட பயல்களே

இந்தியப்படை வந்து ஈழப் பெண்களை கற்பழிச்சதாவும் பொது மக்களை கொன்னதாகவும் சொல்லி 1500 இந்திய படையினரை கொன்னீங்களே !
எங்க நாட்டு பிரட்சினையை நாங்களே பார்த்துக்குறோம். இந்தியா எங்க பிரட்சினையில் தலையிட வேண்டாம் எனச் சொல்லி சிங்கள ராணுவத்தோடு
கூட்டு சேர்ந்து சதி செய்து
இந்தியப்படையை துரத்தி அடிச்சீங்களே
ஈழ மக்களே !
அப்புறம் எதற்கு உங்க ஈழத்தில் நீங்களும் சிங்களனும் போட்ட சண்டையை இந்தியா நிறுத்தனும்?
இந்திய அரசு மூலமா கலைஞர் சண்டைய நிறுத்த முயற்சிக்காம
ஈழ மக்களுக்கு கலைஞர் துரோகம்
பண்ணிட்டார் என்று கலைஞரை துரோகி
எனச் சொல்றீங்க?
கொஞ்சம் கூட வெட்கமாயில்லியாடா
அதே இந்திய படையை அனுப்பித்தானே
உங்கள காப்பாத்தியிருக்க முடியும்
மானங்கெட்ட பயல்களே

No comments: