Friday, May 18, 2018

கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய மடல்


23.7.97
தமிழீழம் 

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு.
நான் நலமேயுள்ளேன்
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு அண்ணா. நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மறுத்துப் பொருட்கள் எமக்கு கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன் அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இது வரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ் நாட்டு பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஸ்டத்தின் மத்தியிலும் மருத்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம்  தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப் படுவதுதான் வேதனையை தருகிறது அனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது மருந்துப் பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல எமக்கு மருத்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.
இப்படிக்கு
வே. பிரபாகரன் 


தும்பிகள் நினைப்பதுஆசிய கண்டத்தின் அதிபராகவும், ஐநா சபை தலைவராகவும் 2006 முதல் 2011 வரை பொறுப்பு வகித்த தமிழின துரோகி கலைஞர் எனும் பேர் அரக்கரின் துரோகத்தால் எங்கள் தொப்புல் கொடி ஒறவுகள் ஈழத்தில் முற்றாக அழித்ததை வண்மையா கண்டிக்கிறேன்...

No comments: