Thursday, May 17, 2018

இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்

தடுப்பூசி எதிர்ப்பு, சித்த வைத்தியம், இயற்கை விவசாயம், நாட்டுமாட்டு பால் என்று இயற்கையாகவே மூளை வளராமல் இருக்கும் இன்றைய சில இளைஞர்களுக்கு எந்த வகையிலும் உங்கள் பெண்ணையோ அல்லது தெரிந்தவர்கள் பெண்ணையோ கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள் என்பதே நீங்கள் அந்த பெண்களுக்கு செய்யும் நன்மை,
ஏனென்றால் கல்யாணத்திற்கு பிறகு அவர்கள் பிரசவத்திற்கு தங்கள் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து சுகபிரசவம் செய்து சாவடிப்பார்கள்.
அப்படியும் தாயும் குழந்தையும் பிழைத்தால் குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் சாகடிப்பார்கள் அல்லது நோய் பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் தப்பித்தால் டெங்கு போன்ற நோய்கள் வரும்போது மருத்துவரிடம் செல்லாமல் நிலவேம்பு கசாயம் கொடுத்து கொன்றுவிடுவார்கள்.
அதிலும் மீறி சக்கரை அல்லது கேன்சர் என்ற கொடும் நோய் வரும்பட்சத்தில் அதெல்லாம் நோயே இல்லை கார்பரேட்டுகள் பணம் சம்பாதிக்க அதை நோய் என்று சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று வெட்டி நியாயம் பேசி வீட்டிலேயே வைத்து கண்டிப்பாக சாவடித்துவிடுவார்கள்.
ஆகையால் திருமணம் நிச்சயம் செய்யுமுன் மாப்பிள்ளையின் முகநூலையாவது குறைந்தபட்சம் கண்டறிந்து இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்..

No comments: