Thursday, May 17, 2018

விடுதலைபுலிகளே விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணம்

ஈழ இறுதி போரை ஆரம்பித்தது விடுதலைபுலிகளே. மாவிலாறு அணையை மூடி தண்ணீர் தர மறுத்ததால்தான் சண்டை மூண்டது. அதுவே விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணமானது. அவ்வாறே முள்ளி வாய்க்காலில் லட்சக்கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு போய் அடைத்ததும் விடுதலைப்புலிகளே. புலிகளின் தவறான திட்டமிடல் காரணமாக மக்கள் பெருமளவில் உயிர் இழக்க காரணமாக அமைந்தது. இதில் சோனியாவை சம்பந்தப்படுத்தி பேசுவதும் கலைஞரை சம்பந்தப்படுத்தி பேசுவதும் மூளைகெட்ட மனிதர்களின் மானங்கெட்ட செயல்.
இந்த நாம் டம்ளர் கட்சி கீறல் விழுந்த டேப்பு மாறி 'ஈழப் படுகொலை' ன்னு தேர்தலுக்கு தேர்தல் பேசி மக்களை கொல்றாங்க. அதுங்க லூசா ..இல்ல லூசு மாறி நடிக்கரான்களா..ஒன்னும் புரியல. இலங்கை வேற நாடு...எந்த கொம்பனும் அங்க நடக்கறத தடுக்க முடியாது. ஐ நா சபை மூலம்தான் தடுக்க முடியும். என்னவோ, கருணாநிதி போய் LTTE ய சண்ட போடுன்னு சொன்ன மாதிரியும்..இல்ல பிரபாகரன் கருணாநிதி பேச்சை கேட்டுதான் எல்லாம் பண்ண மாதிரம் ஏண்டா லூசு மாதிரி பேசிக்கிட்டு திரியுறீங்க. கருணாநிதி இல்ல, அந்த ஒபாமாவே ஒன்னும் பண்ண முடியல. பிரபாகரன் சமாதானத்துக்கு கூப்டப்ப வரல...அப்புறம் பிரபாகரன் கூப்டப்ப ராஜபக்சே ஒதுக்கல. போங்கடா ..சீமான் மாதிரி சில நாயிங்க இத தமிழ் நாட்டு தேர்தல் அப்பா பேசி நக்கி தின்னு புழப்பு நடதுதுங்க
புடுங்க முடியாத கூட்டம்தான் தேர்தல் வந்தவுடன் ஈழ பிரச்சினைய எடுத்துக்கிட்டு தான் பெரிய யோக்கியன் மாதிரி பெரிய புடிங்கி மாதிரி திமுகவ குறை சொல்லிட்டு திரியுரானுங்க. பிணத்தை வைத்து வோட்டு கேட்கரத்துக்கு பதிலா போயி பிச்ச எடுத்து சாபிடுங்கடா.,
நாய் டம்ளர்கள் ஈழ விடுதலைக்கு என்ன புடிக்கினார்கள் ,அதையும் தெரிசுக்கலாம் !

No comments: