Saturday, May 19, 2018

கஜினி முகமது vs ராஜராஜ சோழன்

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான்
ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான்
இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா?
சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர்
அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது
ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் அணைகட்டிய கஜினி எப்படி மன்னன் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

No comments: