Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (35)

அரசியல் சட்டம் எழுதிய வர்கள் ஆறு பேர். அதில் நாலு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், முன்ஷி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள். மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர். மற்றவர் ஒரு சாயபு.

- தந்தை பெரியார் (விடுதலை 11.11.1957)


No comments: