Saturday, March 09, 2019

SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா?

பட்டியலின வெளியேற்றத்தால் தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்க்கை தரம் உயர்வாக வாய்ப்புள்ளது என்ற கருத்து பற்றி?.. கிராமங்களில் அவங்க SC ஆளுக என்ற கருத்து பரவலானது... அது பட்டியலின வெளியேற்றத்தால் காலப்போக்கில் மாற வாய்ப்புள்ளது....ஏன் என்றால் SC ஆளுக என்று சொல்லும் சமூக அமைப்பு MBC ஆளுக BC ஆளுக என்று அழுத்தி சொல்வதில்லை.... உண்மையில் SC பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்கள் சேர்க்கப்பட்டது சரியானது தான்.. அவர்கள் அடைந்த நன்மை அளப்பரியது... இன்னும் ஒரு 100 ஆண்டுகளாவது அந்த சலுகை இருக்கும் பட்சத்தில் அப்பிரிவினர் முன்னேற வாய்ப்புகள் அதிகம் .... உண்மையில் SC என்ற பிரிவுதான் அந்த சமூகத்தினரை தரம் தாழ்த்தி விட்டதா??

என்ன தான் அண்ணல் அம்பேத்கர் அமேரிக்கா வாழ் நபர் என்றாலும் அவர் என்றும் தாழ்த்தப்பட்டவர்தான். இளையராஜா சிந்து பைரவி இசைத்தபின்பு தான் பலர் அவரை இசையில் திறமையுள்ள வர் என இந்து நாளிதழில் கண்டேன் ..ஆக SC என்றவுடன் அவர்களை விட சாதிஏணியில் உயர இருப்போர் என்றும் ஏளனமாக பார்ப்பர்..ஆனால் இதற்கு தீர்வு இல்லை. இது மனித இயல்பு..ரயிலில் முதல் வகுப்பு பயணசீட்டு வைத்திருப்போர் இரண்டாம் வகுப்பினை பார்க்கும் மனநிலை தான். அவர்கள் ' நான் அடிமை இல்லை ' என்று தம் மனம் உயர்த்திக் கொண்டு ..வந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும்..கிருட்டினசாமி சொல் கேட்கக்கூடாது


SCல இருந்து MBC ஆயிட்டா பள்ளப்பசங்கனு சொல்லுவாங்க அவ்வளவு தான் நடக்கும்


காரணம் MBC ஆகிவிட்டால் PCR Act வராது. அதனால, என்னதான் இவங்க தேவேந்திர குல வேளாளர்ன்னு சொல்லிகிட்டாலும்
அவனுங்க, ஏப்பா அந்தா போற பள்ளன கூப்புடுப்பா,
ஏன் பள்ள தம்பி சவுக்கியமா, ஏல தள்ளி இருல அந்த ஓரமா பள்ளன் உட்காரட்டும் என
்றுதான் ஏளனம் பேசுவான். ஒன்னும் பண்ணமுடியாது.
PCR பாதுகாப்பும் போயிடும். தைரியமா சாதி பேர சொல்லி அசிங்க படுத்துவான்.

ஆமா கேணசாமி நம்ம ஆளுங்க கொஞ்சம் பேரு கிறிஸ்தவனா ஆகி BC யாவே ஆயிட்டான். அவங்கள்ளாம் இப்ப பள்ளகுடியில வாழராங்களா? அவங்க வாழ்க்க தரம் கூடிதான் போச்சா... இல்ல எவனாவது அவங்கள BC ன்னு கூப்புடுறானா?...
ஒத்த எம் பி சீட்டுக்கு (கடைசியில் தென்காசி ரிசர்வு தொகுதியாம்) ஒட்டு மொத்த சமூகத்தயே காவு கொடுக்க துணிந்துவிட்ட இந்த கேணசாமிய நம்பி நம்ம தலமுற அழியனுமா?

No comments: