Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (68)

"உலகத்தில் நாத்திகத் தத்துவம் குறித்து இத்தனை நூல்கள் எழுதிய வகையிலோ, வெளியிட்ட வகையிலோ பெரியாருக்கு ஈடு இணை எவருமிலர்".

விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவருமான எம்.என்.ராய் கூறியது இது.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் வட நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எம்.என்.ராய் ஏற்பாடு செய்த Radical Democratic party Conference மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்று எம்.என்.ராய் பேசியது இது

No comments: