Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (56)

நீதிக்கட்சி ஆட்சியில், 1922 மார்ச் 25 ஆம் நாள், தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவு படுத்தக்கூடாது. அவர்களைக் குறிப்பிடுவதற்கு, ஆதிதிராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை அமைத்தது நீதிக் கட்சி அரசு.

No comments: