Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (72)

தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கி, தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று, அன்றைய முதல்வர் கலைஞரால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிராமத்து மாணவர்களும், நகரங்களில் வாழும் ஏழை மாணவர்களும் பயன்பெறுவதற்காகவே பொது நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது.

தொழிற்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்று வந்த பொது நுழைவுத் தேர்வை நீக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

No comments: