Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (46)

சாதி,மத வேற்றுமைகளால் உண்மையான ஆன்மிக மக்களிடம் தழைக்கவியலாதவாறு, உயிர்க்கொலை வேள்வி செய்யும் மனிதநேயம் மறந்த புரோகிதரின் வழிப்பட்ட சடங்குகளே உண்மை சமயம் போன்று நிலவுவதைக் கண்டித்து, ‘சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! இது அழகலவே’ எனவும்; ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ எனவும் முழங்கிய வடலூர் வள்ளலாரின் சமரச சன்மார்க்கச் சிந்தனைதான், பின்னர் வளர்ந்த சுயமரியாதை இயக்க, சமூகநீதிக் கொள்கைகட்கெல்லாம் அடிப்படையாயிற்று எனலாம்.

- பேராசிரியர் அன்பழகன்.

No comments: