Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (60)

இரணியண் அல்லது இணையற்ற வீரன் – பாரதிதாசன்

இராவண காவியம் – புலவர் குழந்தை

ஆரிய மாயை – அண்ணா

கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா – புலவர் பு. செல்வராசு

காந்தியார் சாந்தி அடைய – ஏ.வி.பி. ஆசைத்தம்பி

போர்வாள் – சி. பி. சிற்றரசு

தூக்குமேடை, உதயசூரியன் - கலைஞர்

    அரசால் தடை செய்யப்பட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்கள் இவை.

 திராவிட இயக்க வரலாற்றில் கருத்துரிமை நசுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்தது. தி. மு. கழகம் 1950-இல் காங்கிரஸ் ஆட்சியாளரை எதிர்த்து, ‘பேச்சுரிமை-எழுத்துரிமைப் போர்’ என்று ஒரு போராட்டத்தையே நடத்திற்று.
   
1948-இல் தடை செய்யப்பட்ட ‘இராவண காவியம்’ நூலுக்கு 23 ஆண்டுகள் கழித்து கலைஞரால் 1971-இல் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: