Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (43)

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் கொண்டாடப்பட்டபோது, பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக ஒரு முக்கியமான நடவடிக்கையை எம்.ஜி.ஆர். எடுத்தார்.

“தமிழ்நாட்டில் சாலை, தெருப்பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்” என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

 1978 அக்டோபர் 3 அன்று இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. சாலை, தெருப்பெயர்களிலிருந்து சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன.

No comments: