Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம்(63)

மீனாம்பாள் சிவராஜ் – பிறந்த நாள் (26.12.1904).

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் துணை மேயர்;

இந்தி எதிர்ப்புப் போராளி;

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர் போன்ற பல்வேறு சிறப்புகள் உடையவர் மீனாம்பாள் சிவராஜ்.


1938 ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம் நாள் இறுதியில் ஆதிதிராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று நடத்தினார். அவருடைய பிறந்தநாள் இன்று.

இணைப்பு: நீதிக்கட்சி பவள விழா மலரில் வெளிவந்த அவருடைய பேட்டி.

http://dalitshistory.blogspot.com/2016/03/blog-post_22.html?m=1



No comments: