Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (48)

பார்ப்பனர் அல்லாதோருக்கான முதல் அமைப்பாக, சென்னையில் “தி நான்-பிராமின் அசோசியேசன்” என்ற அமைப்பு, பி. சுப்பிரமணியம், எம். புருசோத்தம நாயுடு என்னும் இரு வழக்கறிஞர்களால் 1909-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும் அவ்வமைப்பு தொடர்ந்து செயல்படவில்லை.

No comments: