Saturday, March 09, 2019

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது

அதாகப்பட்டது, 1974ல் இந்திரா காந்தியும் சிறிமாவோ பண்டாரநாயகேவும் சந்தித்து கச்சத்தீவை இலங்கைக்கு எழுதி விட்டார்கள். இதை அப்போதைய தமிழக முதல்வர் கண்டித்தார். 1976 வரை எதுவும் நடக்கவில்லை. 1976ல் எமெர்ஜன்சி அறிவிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அப்போது MGRன் (மோடிக்கு EPS போல அந்நாளில் இந்திரா காந்திக்கு MGR) முழு ஆதரவுடன் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இது போல பல பேக்கரி டீலிங்குகளை இந்திராவுடன் நடத்தியதால் 1977 தேர்தலில் காங்கிரசின் "முழு ஆதரவுடன்" MGR முதல்வர் ஆக்கப்பட்டார்...

No comments: